சிஐடியு வடசென்னை மாவட்ட 14 ஆவது மாநாடு ஜூன்15, 16 ஆகிய தேதிகளில் வியாசர்பாடியில் நடை பெற்றது. இதில் மாவட்டத் தலைவராக எஸ்.கே.மகேந்தி ரன், செயலாளராக சி.திருவேட்டை, பொருளாளராக வி.குப்பு சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஐடியு வடசென்னை மாவட்ட 14 ஆவது மாநாடு ஜூன்15, 16 ஆகிய தேதிகளில் வியாசர்பாடியில் நடை பெற்றது. இதில் மாவட்டத் தலைவராக எஸ்.கே.மகேந்தி ரன், செயலாளராக சி.திருவேட்டை, பொருளாளராக வி.குப்பு சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.